எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்!
மகனின் மகத்துவமே! மனிதத்தின் பேரமுதே!தாயாக வாழ்ந்திருந்து வழியில் நீ தொலைந்தாலும் ஓயாமல் உனையெண்ணி உள்மனதின் ஏக்கத்திலேதேயாத நினைவுகளால் காயத்துக்கு மருந்தளித்து நீயாக உந்தனையே தாயாக உருவகித்தாய்! உணர்ந்துவிட்டாய்!
பதிலளிநீக்குமகனின் மகத்துவமே! மனிதத்தின் பேரமுதே!
தாயாக வாழ்ந்திருந்து வழியில் நீ தொலைந்தாலும்
ஓயாமல் உனையெண்ணி உள்மனதின் ஏக்கத்திலே
தேயாத நினைவுகளால் காயத்துக்கு மருந்தளித்து
நீயாக உந்தனையே தாயாக உருவகித்தாய்! உணர்ந்துவிட்டாய்!